பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பியாவின் சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை தடை செய்யும் மசோதா கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் முகமூடி அணிந்தவாறு நடத்தப்படும் வன்முறைகளையும், தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக
குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையில் தெரிவித்தார்.